அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்கான பிரச்சாரம் அதிகாரபூர்வமாகத் தொடங்கியதாக பிரேசியலின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்கான பிரச்சாரம் அதிகாரபூர்வமாகத் தொடங்கியதாக பிரேசியலின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் நடைபெறவிருக்கும் பிரேசில் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சோனாரோ மீண்டும் போட்டியிடவிருக்கிறார்.